texts
stringlengths
7
17.4k
labels
stringclasses
15 values
conflict_label
stringclasses
2 values
source_row_index
int64
0
127k
நாலு ஆள் உயரம், முறுக்கு மீசை, கையில் வீச்சரிவாளுடன் முனியின் மிரட்டும் தோற்றம், அருகில் கம்பீரமாய் குதிரை, எண்ணிக்கை யில் அடங்காமல் குத்தப்பட்டிருக்கும் வேல் கம்பு, அடர்ந்து கவிழ்ந்து கிடக்கும் மரங்கள், அவற்றின் கிளைகளில் செத்து தொங்கும்  சேவல்கள் என வாணியாறு முனியப்பன் கோயிலை நெருங்கும் போதே பக்தியுடன் பயமும் தொற்றிக...
மர்மம்
null
0
அமானுஷ்யமான சம்பவங்கள் நம்மை சுற்றி ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. புருவம் உயர சொல்லப்படும் விஷயங் களை கேட்கும் போது நமக்கும் திகில் தொற்றிக் கொள்ளும். அப்படி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பனங்காட்டில் 80 ஆண்டு களுக்கு முன்பு நடந்த மர்மத்துக்கு இன்னும் விடை கிடைக்காமல் உள்ளது.பனங்காட்டை சேர்ந்த சடையப்ப பூசாரி,...
மர்மம்
null
1
காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் சுரேஷ் கல்மாடியிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினார்கள். டெல்லியில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகள் ஏற்பாடு செய்ததில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது பற்றி விசாரணை நட...
இந்தியா
null
2
தென்அமெரிக்க நாடான பெருவில் காடுகள் மிகவும் பயங்கரமானவை. மலைகள், நதிகள், பள்ளத்தாக்கு, அடர்ந்த மரங்கள், வழிம றிக்கும் கொடிகள், இலைச் சருகுகளுக்கு இடையே ஊர்ந்து மறையும் கட்டுவிரியன் பாம்புகள் என காட்சியளிக்கும் அந்த காட்டு  வழியாக பயணிப்பது மிகவும் கடுமையானது. 1911ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியா...
மர்மம்
null
3
கடந்த 18ம் தேதி சாயங்காலம்... அடைமழையை கிழித்தபடி ஒரு சுமோ புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி பறந்து கொண்டி ருந்தது. வளைகாப்பு நிகழ்ச்சிக்காக வந்த உறவினர்களை புதுவையில் இறக்கி விட்டு மீண்டும் சொந்த ஊரான விழுப்புரத்துக்கு தி ரும்பிக்கொண்டிருந்தார்கள் அதில் பயணித்தவர்கள். மகிழ்ச்சியாக பேசி சிரித்தபடி காருக்குள் நி...
மர்மம்
null
4
வரலாற்று பேரழகிகள் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பவர் கிளியோபாட்ரா. கி.மு. 69&30 காலத்தில் வாழ்ந்தவள். பாலில்  குளிப்பாள்.. கண்களில் பல வண்ண மைகளால் அலங்காரம் செய்துகொள்வாள்.. உடல் மினுமினுப்புக்காக முத்துக்களை வினிகரில்  கரைத்து அருந்துவாள்.. என பல கதைகள் அவளை பற்றி உலவுகின்றன. அவள் பேரழகி மட்டுமல்ல ஜூலியஸ் சீச...
மர்மம்
null
5
சேலம் - தர்மபுரி எல்லையில் இருக்கிறது தொப்பூர் கிராமம். இங்குள்ள பாலத்தின் அருகே பிரசித்தி பெற்ற முனியப்ப சுவாமி கோயில் உள்ளது. முறுக்கு மீசையுடன் 15 அடி உயரத்தில் பார்ப்பவர்களுக்கு கிலி ஏற்படுத்தும் விதமாய் அருகருகே 2 முனியப்பன் சிலைகள். வலது புற முனியப்பன், கைகளில் ஆள் உயர அரிவாளுடனும், குதிரையை சங்கிலியால் கட்டி வைத...
மர்மம்
null
6
நியூயார்க் துறைமுகத்தில் இருந்து மேரி செலஸ்டி என்ற சொகுசு கப்பல் கானா நோக்கி நவம்பர் மாதம் புறப்பட்டது. ஐரோப்பிய  கடற்கரை வழியாக பயணத்தை தொடர்ந்த கப்பல் டிசம்பர் 4&ம் தேதி அட்லான்டிக்  கடலின் நடுப்பகுதியில் அசோரிஸ் தீவுகள்  பகுதி வழியாக காற்றை கிழித்துக்கொண்டு அலைகளில் மிதந்தபடி அமைதியாக சென்று கொண்டிருந்தது.அந்த வழியா...
மர்மம்
null
7
‘டோய்... தப்பித்தவறிகூட அந்த குகை பக்கம் போயிடாத. அங்க பூதம் இருக்கு. ஒண்ணு ரெண்டில்ல, ஏழு பூதமாக்கும். புதயல அது தான் காப்பாத்துது. யாராவது எடுக்கப்போனா சும்மா உடாது. அலாக்கா தூக்கி விழுங்கிப்புடும்’’ & இப்படித்தான் சின்னஞ்சிறுசுகளி டம்  பூச்சாண்டி காட்டி வருகின்றனர் கிராமத்து பெரிசுகள்.காலப்போக்கில் காற்றில் பரவும் இ...
மர்மம்
null
8
மீன்கள் கூட்டமாக துள்ளுவதுபோல் சத்தம்... வலை விரிச்சா எதுவும் சிக்குவதில்லை. பரிசலில் பலர் மீன் பிடிப்பதுபோல் தெரிகி றது... பக்கத்தில் போனா ஆளே இருக்க மாட்டாங்க. காவிரி ஆற்றுப் பகுதியில்தான் இந்த மாயாஜாலம். அங்கே என்ன நடக்குது.  ஆத்துல மீன் மாதிரி ஓடுறது யாரு, அரூபமாக பரிசலில் மீன் பிடிப்பது யாரு... இந்த கேள்வியை யாரிட...
மர்மம்
null
9
‘‘ஏய்... மணி பத்தாச்சு. த்ரீஃபேஸ் கரண்டு வந்திருக்கும். தோப்புக்கு போய் மோட்டார் போட்டு வந்துரலாம். துணைக்கு வர்றியா?’’  நண்பருடன் கிளம்பினார் புதுவை குருவிநத்தத்தை சேர்ந்த ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 25 வயது வாலிபர். கல்யாணம் ஆக வில்லை. துணிச்சல்காரர். மறக்காமல் டார்ச் லைட்டையும் எடுத்துக்கொண்டார்.இருட்டென்றால் அப...
மர்மம்
null
10
வீட்ல ஏதாவது திருட்டு போனா, எல்லாரும் விழுந்தடிச்சுட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போவாங்க. கண்டுபிடிக்கிறாங்களோ இல் லையோ, போலீஸ் மேல அவ்வளவு நம்பிக்கை. ஆனா, மதுரை மாவட்டம் சூரக்குண்டு பகுதி மக்களோட நம்பிக்கையே வேற. முனி  கோயிலுக்கு போய் நேர்ந்துக்கிட்டு வந்தா போதும்.. காணாமல் போன பொருள், வீடு தேடி வந்துடுமாம்.‘‘இதெல்லாம் சாதா...
மர்மம்
null
11
புதையலை காவல் காக்க மந்திரவாதிகள் ஏவி விட்ட குட்டிச் சாத் தான் வானத்துக்கும் பூமிக்குமா எகிறி எகிறி குதிக்கிறது..’’ கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பலரும் இப்படித்தான் பீதியில்  சொல்கின்றனர். குட்டிச்சாத்தான் பீதிக்கு அப்பகுதியினர் சொல்லும் விளக்கம் இதுதான்..மன்னர்கள் ஆட்சியின்போது தலைநகராக விளங்கிய இடம் சூளகிரி. திப்...
மர்மம்
null
12
சிட்னி: சிட்னியில் நடந்து வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 280 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து நேற்றைய 3வது நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 488 ரன்கள் குவித்தது. பிரியர் 54, பெர்சனன் ரன் எதும் எடுக்காத நிலையில் இன்று 4வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். பிரி...
விளையாட்டு
null
13
சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் முருகப் பெருமான் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. சூரனுடன் போரிட்ட கந்தப் பெருமான் அவனை வதம் செய்த நாளே கந்த சஷ்டியாகும். சஷ்டி என்றால் 6. ஆறு நாட்கள் விரதம் இருந்து கந்தப் பெருமானை வழிபடுவதே சஷ்டி விரதம். 6 நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் கந்த சஷ்டி அன்று மட்டுமாவது வி...
ஆன்மீகம்
null
14
‘காயத்ரிக்கு நிகரான மந்திரம் இல்லை. ஏகாதசிக்கு ஈடான விரதமில்லை’ என்பார்கள். விரதங்களிலேயே சிறந்ததாக கருதப்படுவது ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இருந்து 11&ம் நாள் ஏகாதசி. மாதத்துக்கு இரண்டு என ஒரு ஆண்டில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். ஏகாதசியில் விரதம் இருப்பது ஒவ்வொரு மாதத்தில் ஒவ்வொரு பலன்...
ஆன்மீகம்
null
15
பணம், பொருள், சொத்துக்கள், வீடு, நிலபுலன்கள் எல்லாம் செல்வம் எனப்படுகிறது. இவை அழியக்கூடியவை. மேலும், இவை கொடுக்கக் கொடுக்க குறையக் கூடியது. அழிவு இல்லாதது கல்விச் செல்வம். கொடுக்கக் கொடுக்க வளரக் கூடியது. கல்வி அறிவில்லாத ஒருவருக்கு கற்றுத் தருவதால் நமது கல்விச் செல்வம் மேலும் மேலும் வளரும். தொழில் மற்றும் வியாபாரம் ம...
ஆன்மீகம்
null
16
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே நடந்த 20-20 தொடரை பாகிஸ்தான் 1-2 என்ற கணக்கில் இழந்தது. தொடர்ந்து இரு அணிகள் இடையே 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெறுகிறது. இதன் முதல் ஆட்டம் நாளை ஹாமில்டன் நகரில் இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு துவங்குகிறது.
விளையாட்டு
null
17
சிறப்பான திதிகளில் ஒன்று பவுர்ணமி. இந்த நாளில் சூரியன் இருக்கும் ராசிக்கு ஏழாவது ராசியில் சந்திரன் இருந்து இருவரும் பார்த்துக் கொள்வதால் இந்த பவுர்ணமி யோகம் உண்டாகிறது. சந்திரன் அம்பாளின் அம்சமாக ஜோதிட, வேத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.கிரகங்களின் அதிர்ஷ்டம் பெற்ற நாள் பவுர்ணமி. அன்றைய தினம் கடல் தன் இயல்பு நிலையில...
ஆன்மீகம்
null
18
சிவனுக்கு உகந்தது சிவராத்திரி. அவர் தம் தேவியர்க்கு உகந்தது நவராத்திரி. நவம் என்றால் 9 என்று பொருள். ஒன்பது ஒரு பெருக்கமான எண் ஆகும். இதன் சக்தியும், ஆதிக்கமும் மிகவும் உயர்ந்தது. நவக்கிரகங்கள், நவரத்தினங்கள், நவதானியங்கள் என்று ஒன்பதின் முக்கியத்துவம் அதிகம்.சக்தி வடிவமாகிய அம்பாளுக்கு எத்தனையோ விழாக்கள். உற்சவங்கள் இ...
ஆன்மீகம்
null
19
மாதங்களில் சிறப்பு பெற்றது மார்கழி. கடவுளர்களுக்கும் தேவர்களுக்கும் பகல் வேளை தொடங்கும் முன்பாக வரும் பிரம்ம முகூர்த்த காலம் என்று கருதப்படும் புண்ணிய மாதம். இதுபோல, திதிகளில் நிறைவானதாக கருதப்படுவது அமாவாசை. அறிவு, ஞானத்தின் அடையாளமாக திகழ்வது மூல நட்சத்திரம்.சிறப்பான மாதமான மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரம...
ஆன்மீகம்
null
20
இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன். பால் காலிங்வுட். 34 வயதான அவர் தற்போது ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆடிவருகிறார். இந்நிலையில் இந்த தொடருடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக காலிங்வுட் அறிவித்துள்ளார். ஒருநாள் போட்டி மற்றும் 20-20ல் தொடர்ந்து ஆடுவேன் எனவும் அவர் தெரிவித்தார்.
விளையாட்டு
null
21
இயற்கையில் கிடைத்த மண்ணை பிசைந்து பல வடிவங்களில் பாண்டங்கள், சாமி சிலைகள், ஆயுதங்கள் என விருப்பப்பட்டதை படைத்தான் அந்தக்கால மனிதன். பஞ்சபூதங்களும் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) கலந்த ஒரு கலை இந்த மண்பாண்டக்கலை என்கிறார்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள். புதுவை வில்லியனூர் பகுதி மண்பாண்டத்தொழிலுக்கு பெயர் ...
தொழில்
null
22
துபாய்: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் துவங்கப்பட்டு 40 ஆண்டுகள் ஆகிறது. இதை கொண்டாடும் விதமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) ‘கனவு அணி’ ஒன்றை தேர்வு செய்வதற்காக ஆன்லைனில் வாக்கெடுப்பு நடத்தியது. 97 நாடுகளில் உள்ள 6 லட்சம் ரசிகர்கள் இதில் வாக்களித்தனர். இதன் முடிவில் கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய வீரர்...
விளையாட்டு
null
23
செயற்கை உரங்கள், மண் வளத்தைக் கெடுக்கின்றன. இதற்கு மாற்று, இயற்கை உரங்கள். சுற்றுச்சூழல் கெடுக்காத, மண் வளத்தை அதிகரிக்கும் மாமருந்து இது. மண் புழுக்கள் இதற்கு கைகொடுக்கின்றன. மண் புழு உரம் தயாரிக்க கற்றுக்கொண்டால் கைநிறைய காசு பார்க்கலாம். இது மாயாஜாலம் அல்ல; ரொம்ப சிம்பிள்.மண் புழு உரம் தயாரிப்பில் ஈடுபடும் ஈரோடு கோட...
தொழில்
null
24
கேப் டவுன்: இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்து வருகிறது. இதன் முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 362 ரன்னும் இந்தியா 364 ரன்னும் எடுத்தன. 2வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்ரிக்கா நேற்றைய 4வது நாள் ஆட்டத்தை 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன் என்ற நிலையில் தொடர்ந்தது. பீட்டர்சன் ...
விளையாட்டு
null
25
ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் நடித்த பிறகு தென்னிந்திய கலைஞர்கள் மீது ஆமிர் கானுக்கு அதிக நம்பிக்கை வந்துவிட்டது என்கிறது பாலிவுட் வட்டாரம். 'மகதீரா' தெலுங்கு படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய இந்தி 'கஜினி' பட தயாரிப்பாளர்கள் முயன்றனர். இதற்காக ஆமிர் கானிடமும் பேசப்பட்டது. படத்தை பார்த்த ஆமிர் கான் மிகவும் சந்தோஷப்பட்டாராம். ...
சினிமா(ரீல்மா)
null
26
'விண்ணைத்தாண்டி வருவாயா', 'பாணா காத்தாடி', 'மாஸ்கோவின் காவிரி' படங்களில் நடித¢தவர் சமந்தா. தெலுங்கில் 3 படங்களில் நடிக்கிறார். அவர் கூறியது: தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கும் படம், கவுதம் மேனன், ராஜமவுலி இயக்கும் படங்கள் உள்ளன. நடிப்புடன் விளம்பரங்களிலும் நான் கவனம் செலுத்துவதாக சொல்கிறார்கள். விளம்பர படங்களில் அதிகம் நடி...
சினிமா(ரீல்மா)
null
27
இன்றைய காலக் கட்டத்தில், பெண்கள் சுயத்தொழிலில் அசத்திக் கொண்டிருக்கிறார்கள். பேஷன் உடைகள், உரம் தயாரிப்பு, நுண்கலைகள் என பல துறைகளில் கால் பதித்து கை நிறைய பணம் பார்க்கிறார்கள். அந்த வரிசையில் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள வடசித்தூர் கிராமத்தில் ரோஜாக்கூட்டம் மகளிர் சுய உதவிக்குழு பெண்களின் உழைப்பு, அவர்களை உய...
தொழில்
null
28
கோடம்பாக்கம் கோடங்கி...நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...இங்கிலீஷ் புத்தகத்துக்கு படு கிளாமரா போஸ் கொடுத்திருக்கிறாராம் இலி நடிகை. எல்லாமே கிளுகிளு போஸாம்... போஸாம்... இந்தி படத்துல நடிக்கிறதால அங்கே பிக்கப் ஆகவே இந்த டெக்னிக்காம்... டெக்னிக்காம்...சமீர நடிகைக்கு மத்த மொழிகள்ல வாய்ப்புகள் குறைஞ்சி போச்சாம்...
சினிமா(ரீல்மா)
null
29
*ஜீவா, கார்த்திகா, அஜ்மல், பியா நடித்துள்ள 'கோ' படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி 16ம் தேதி நடக்கிறது.*மோகன்லால் நடித்துள்ள 'கிறிஸ்டியன் பிரதர்ஸ்' இந்த வாரம் திரைக்கு வர இருந்தது. இப்போது இரண்டாவது முறையாக ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது.*பிரபு தேவா இயக்கும் படத்தில் விஷாலுடன் 2 ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.*பாலா இயக்கும் '...
சினிமா(ரீல்மா)
null
30
நியூயார்க் : பிரபல சமூக இணைப்பு இணைய தளமான பேஸ்புக்கின் மதிப்பு 2.25 லட்சம் கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கோல்டுமேன் சாச் மற்றும் ரஷ்ய முதலீட்டாளரிடம் இருந்து 2,250 கோடி முதலீடு பெற பேஸ்புக் இணையதளம் ஒப்பந்தம் செய்துள் ளது.இந்த ஒப்பந்தத்தின்படி ஈபே, யாகூ மற்றும் டைம் வார்னர் இணைய தளங்களின் மதிப்பை காட...
உலகம்
null
31
லண்டன்: இங்கிலாந்தில் குளிர் தாங்க முடியாமல் 40 ஆயிரம் கடல்வாழ் நண்டுகள் பரிதாபமாக இறந்து கரை ஒதுங்கியுள்ளன. இங்கிலாந்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கென்ட் கவுன்டி தனெட் மற்றும் அதை ஒட்டியுள்ள இடங்களில் தொடர்ந்து நூற்றுக்கணக்கான நண்டுகள், கடல் பாசிகள், நத்தைகள் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன. வெஸ்ட்ப்ரூக், கிளிப்டன்வில்...
உலகம்
null
32
பள்ளியிறுதி தேர்வை நிறைவு செய்யும் பலருக்கு இன்ஜினியராக வேண்டும் என்பதே கனவாக உள்ளது. மதிப்பெண் குறைந்துவிடுவதாலும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும் பலருக்கு இப்படிப்பில் சேர வாய்ப்பு கிடைப்பதில்லை. இதனால் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ந்து தங்களது தொழிற்படிப்பு ஆவலை ஈடு செய்து கொள்கின்றனர். டிப்ள மோ படிப்பை நிறைவு செய்த ...
கல்வி
null
33
அழகான இயற்கை காட்சிகளையும், அற்புதங்களையும் படம் பிடிப்பதில் பெரும்பாலோருக்கு ஆர்வம் அதிகம். இதற்காக கேமராவும் கையுமாக அலைய முடியாதே. இப்படிப்பட்ட ஆர்வலர்களுக்கு என்றே நவீன ஹேண்ட்ஸ் ப்ரீ கேமரா அறிமுகமாகி உள்ளது. இதை தூக்கிக் சுமக்க வேண்டிய அவசியம் இல்லை. கீழே போட்டுவிடுவோமோ... எங்காவது மறந்து வைத்து விடுவோமோ என்றெல்லாம...
உலகம்
null
34
விவசாய புரட்சியில் பல்வேறு மைல்கற்களை தாண்டி புதிய தொழில்நுட்பங்களுக்குள் அடியெடுத்து வைத்துள்ளோம். இதற்காக மத்திய, மாநில அரசுகள் கோடிக்கணக்கில் நிதியை வாரி வழங்கி வருகிறது. வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. சில நேரங்களில் வேளாண் துறை மூலம் அளிக்கப்படு...
கல்வி
null
35
வாஷிங்டன்: ‘‘விசயம் தெரியுமா? நம்ம ஒபாமா சம்சாரம் வாயும் வயிறுமா இருக்காளாமே’’ ‘‘ரெண்டு மாசமாம்க்கா’’ ‘‘ஆகஸ்ட்டுல ஒபாமாக்கு பொறந்தநாள். அதுக்கு முன்னாடி கொழந்த பொறந்துடுமாம்’’ அமெரிக்காவில் இதுதான் இப்போது பரபரப்பு பேச்சு. ‘‘அமெரிக்க அதிபர் ஒபாமா & மிஷெல் தம்பதிக்கு மலியா (13), சஷா (10) என்று இரண்டு குழந்தைகள். இந்நிலை...
உலகம்
null
36
ஆசிரியர்கள் என்றாலே எதிர்கால சந்ததிகளை நிர்ணயிக்கும் சக்தி என்றுதான் பொருள். இத்தகு பெருமைக்குரிய ஆசிரியர் பணியில் இருப்பவர்கள் கூடுதல் தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமும், அவசியமுமாக உள்ளது. அப்போதுதான் தன்னிடம் படிக்கும் மாணவர்களையும் திறன்மிக்கவர்களாக உருவாக்க முடியும். இந்த விதி பள்ளிகளில் பணிபு...
கல்வி
null
37
‘அகிம்சை‘ என்ற தாரக மந்திரத்தை பயன்படுத்தி ஆங்கிலேயர்    அடிமைப் படுத்திய இந்தியாவிற்கு விடுதலை பெற்றுத்தந்தவர் மகாத்மா காந்தி. காந்தியின் கொள்கைகளை பற்றி அறிந்து கொள்ள சில பல்கலைக்கழகங்கள் இது சம்பந்தமான படிப்புகளை வழங்கி வருகிறது. காந்தியடிகளை பற்றி மக்கள் மத்தியில் சரியான கோணத்தில் கொண்டு செல்லும் வகையில் சென் னையில...
கல்வி
null
38
முப்படைகளில் ஒன்றாக விளங்குவது கப்பற்படை. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கப்பற்படைக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். இதே போல் கடற்சார்ந்த பிற தொழில்களிலும் வேலைவாய்ப்புகள் உலகம் முழுவதும் கொட்டிக்கிடக்கிறது. இதனால் தற் போது பல கல்வி நிறுவனங்கள் கடற்சார்ந்த படிப்புகளை வழங்க முன்வருகின்றன. இவ்வாண்டில் நெல்லை மனோன்மணியம...
கல்வி
null
39
ஹாலிவுட், பாலிவுட் என பாகுபாடில்லாமல் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தையும் அனிமேஷன் தொழில்நுட்பம் வியாபித்துள்ளது. நமது கற்பனையை தத்ரூபமாக திரையில் வெளிக்கொணரும் அனிமேஷன் அன்ட் மல்டிமீடியா படித்தவர்களுக்கு உலகம் முழுவதும் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. புதிய சிந்தனை, திறமை மிகுதி ...
கல்வி
null
40
மருத்துவம், பொறியியல் படிப்புகள் மீதுதான் பல மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், மோகம் இருக்கிறது. அதில்தான் அதிகம் சம்பாதிக்கலாம்  என நினைக்கிறார்கள். ஆனால் லட்சக்கணக்கில் சம்பாத்தியத்தை அள்ளி தரும் வேறு படிப்புகளும் உள்ளன. அதில் ஒன்றுதான் பட்டயக் கணக்கியல்  (சி.ஏ) படிப்பு. உடனடி வேலைவாய்ப்பு, வருவாய்க்கு சி.ஏ. படிப்ப...
கல்வி
null
41
கிராமத்துக்கு ஒரு மளிகை கடை இருந்த நிலை மாறி தற்போது நாட்டின் முன்னணி நிறுவனங்களே சிறு நகரங்களில் கூட சூப்பர் மார்க்கெட்களையும், வணிக நிறுவனங்களையும் திறக்க ஆரம்பித்து விட்டன. உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமில்லாமல் அமெரிக்காவின் வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் சில்லரை வர்த்தக கடைகளை திறந்து வருகின்றன. தற்போது சி...
கல்வி
null
42
ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு எளிதாகிறது. ஆனால் இங்கிலீஷ் என்றாலே பலர் ஓட்டம் பிடித்து விடுகிறார்கள். முறையான பயிற்சி இருந்தால் ஆங்கிலம், நுனி நாக்கில் பேசும் அளவுக்கு எளிதாகி விடும். ஆங்கில மொழி பயிற்சியகங்கள் புற்றீசல்கள் போல பெருகியுள்ளன. முறையான பயிற்சியகங்களை தேர்ந்தெடுப்பது அவசியம...
கல்வி
null
43
சென்னை: பிசியோதெரபிஸ்டிடம்  சில்மிஷம் செய்ததாக 10ம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டார்.அபிராமபுரத்தை சேர்ந்தவர் யாத்ரிகா (37) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிசியோதெரபிஸ்ட்.  நேற்று முன்தினம் மாலை, அபிராமபுரம் பாபாதெருவில் யாத்ரிகா நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது சைக்கிளில் 16 வயதுடைய சிறுவன் பின் தொடர்ந்து வந்தான்....
குற்றம்
null
44
ஒவ்வொரு துறையிலும் தொடர்புடைய புத்தகங்களை சேகரித்து பாதுகாக்கும் பணியை நூலகங்கள் செய்கின்றன. பள்ளி, கல்லூரிகள் மட்டுமில்லாமல் நீதிமன்றம், மருத்துவமனைகள், பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நூலகங்கள் இன்றியமையாத தேவையாக மாறி வருகின்றன.புத்தகங்கள் சேகரித்து வைப்பது மட்டுமில்லாமல் தொடர்புடைய தகவல்களை ...
கல்வி
null
45
திருச்சி: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி, மகளின் தலையில் குழவிக் கல்லை போட்டு படு கொலை செய்த குடிகார கணவன், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி உறையூர் பாண்டமங்கலம் நாடார் மில் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (38), கொத்த னார். மனைவி ராஜேஸ்வரி (35). இவர்களுக்கு வைஷ்ணவி (10), ஜெயஸ்ரீ (5) என்ற மகள் களும், ராஜ...
குற்றம்
null
46
இந்தியாவில் நூற்றுக்கணக்கில் பொறியியல் கல்லூரிகள் பெருகிவிட்டன. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் பொறியியல் படிப்பை முடித்து வெளியேறுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் உடனடியாக வேலை கிடைத்துவிடுவதில்லை. தேர்வு செய்த படிப்பின் அடிப்படையிலேயே வேலையும், ஊதியமும் கிடைக்கிறது. வேலைவாய்ப்பு பற்றாக்குறையை போக்க மத்திய, மா...
கல்வி
null
47
‘ஆள் பாதி, ஆடை பாதி', ‘ஆடையில்லா மனிதன் அரை மனிதன்' இவைதான் மனிதகுல கோட்பாடு. அந்தளவுக்கு ஆடைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. எதை வேண்டுமானாலும் உடுத்தலாம், எப்படி வேண்டுமானாலும் உடுத்தலாம் என்ற நிலையில் இருந்து விலகி நமது நிறம், உடல்வாகு ஆகியவற்றுக்கு தகுந்த உடை களை தேர்வு செய்து நாகரீக முன்னேற்றத்திற்கேற்ப அணிவது நடைம...
கல்வி
null
48
கோவை:மத்திய அரசின் கைவினைப்பொருள் அபிவிருத்திஆணையரக மண்டல அலுவலகம் சேலத்தில் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல் உள்பட 12 மாவட்டங்கள் உள்ளன. அம்பேத்கர் கைவினைஞர் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சுயஉதவிக் குழுக்கள் மூலம் கைவினைப்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படுகின்ற...
குற்றம்
null
49
ஆராய்ந்து அறியமுடியாத எண்ணற்ற கோள்களையும், ஆர்வமூட்டும் பல்வேறு மர்மங்களையும் உள்ளடக்கியது விண்வெளி. சூரிய குடும்பத்திற்குள் மட்டுமே விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆராய்ச்சி இன்று எல்லை கடந்து சென்று கொண்டிருக்கிறது. நாள் தோறும் புதிய கோள்கள் கண்டுபிடிப்பு, அதன் உட்கூறுகள், மனிதன் வாழத்தகுந்த இடமா? என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டிர...
கல்வி
null
50
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி காந்தி ரோட்டை சேர்ந்த இளம்பெண்ணை ஒரு வயது பெண் குழந்தையுடன் பெங்களூருக்கு கடத்திச் சென்றதாக கணபதி நகர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் ஏட்டுகள் சரவணன், சுரேஷ்குமார், பெரியசாமி ஆகியோர் விஜய...
குற்றம்
null
51
தமிழகத்தில் நடை பெறும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் 1200க்கு 1100க்கு மேல் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் முதல்ல தேர்ந்தெடுப்பது மருத்துவ படிப்பைதான். சம்பாதிக் கலாம் என்பதோடு சேவையாற்றும் வாய்ப்பும் இருப்பதால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் கிராக்கி உள்ளது. மதிப்பெண் தரவரிசையில் முன்னிலையில் இ...
கல்வி
null
52
இன்றைய சூழ்நிலையில் மருத்துவம், இன்ஜினியரிங் உள்பட அனைத்து துறைகளிலும் அடிப்படை வேலைவாய்ப்புகளை பெற இளங்கலை பட்டம் சாதாரணமாகி விட்டது. முதுநிலை பட்டம் பெற்றவர்கள் முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்பை தட்டிச்சென்று விடுகின்றனர். குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு அதிக ஊதியத்தில் வேலைவாய...
கல்வி
null
53
பொறியியல் துறைக்கு மாற்றாக தற்போது வேகமாக வளர்ந்து வருவது உயிரி தொழில்நுட்பம் (பயோ டெக்னாலஜி). உயிரி தொழில்நுட்பம் சார்ந்த ஆய்வுத்துறையில் மட்டும் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி புரள்கிறது. புதிய மருந்து கண்டுபிடிப்புகள், வேளாண் சார் ஆய்வுகளில் உயிரி தொழில்நுட்பத்தின் தேவை அதிகம். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் 300க்கும் குறைவான ...
கல்வி
null
54
நடனம் படித்து என்ன பயன் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் நடனம் கற்பது பொழுதுபோக்குடன் சம்பாத்தியத்துக்கும் வழிவகுக்கும்.  ஃபாரின் மாப்பிள்ளையை கை பிடித்தால்கூட, நடனம் கற்ற பெண்கள் அங்கேயே நம்மூர் நடனக்கலையை ஒரு தொழிலாக நடத்தலாம். வீட்டில் இருந்தபடியே கைநிறைய சம்பாதிக்கலாம். பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் விமர்...
கல்வி
null
55
பள்ளிப்பட்டு: பொதட்டூர்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி வேன், இன்று காலை வழக்கம் போல மாணவர்களை ஏற்ற புஜ்ஜிரெட்டி பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தது. பொதட்டூர்பேட்டை சவுட்டூரை சேர்ந்த டிரைவர் சிவா (33) என்பவர் ஓட்டினார்.நகரி சாலையில் ஒரு வளைவில் வேகமாக வேன் திரும்பியபோது, கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடத் தொடங்கியது. சாலை...
குற்றம்
null
56
உலகம் முழுவதும் கடல்சார்ந்த தொழில்களுக்கு என்றுமே கிராக்கி அதிகம். பரந்து விரிந்த கடலைப்போலவே வேலைவாய்ப்புகளும் கொட்டிக்கிடக்கின்றன. கடல்சார்ந்த படிப்பை முடித்தவர்களுக்கு 100 சதவீதம் வேலை உத்திரவாதம் உண்டு. இதனால்தான் இந்த படிப்புகளுக்கு பல்கலைக்கழகங்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன.அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் The Centre ...
கல்வி
null
57
சென்னை: கஞ்சா வைத்திருந்த மாட்டு இறைச்சிக் கடைக்காரர் கைது செய்யப்பட்டார். சைதாப்பேட்டை, செட்டி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (32). மாட்டு இறைச்சி விற்பனை கடை நடத்தி வருகிறார். இவர், கஞ்சா வியாபாரம் செய்வதாக சைதாப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே அவரை போலீசார் கண்காணிக்க ஆரம்பித்தனர். நேற்று கஞ்சா...
குற்றம்
null
58
மேலாண்மை படிப்பில், வணிக நிர்வாகம், நிதி நிர்வாகம், ஏற்றுமதி, மருத்துவமனை, சந்தை நிர்வாகம் என பல்வேறு பிரிவுகளில் படிப்புகள் உள்ளன. நல்ல சம்பளத்தோடு உடனே வேலை கிடைத்துவிடும் என்பதால் மாணவர்கள் எம்பிஏ படிப்புகளில் சேர அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். உரிய பிரிவை தேர்ந்தெடுத்து படிப்பவர்களுக்கு, அத்துறையில் வேலை நிச்சயம்...
கல்வி
null
59
புழல்: செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றுபவர் மல்லிகா (28). நேற்றிரவு, செங்குன்றம் பஸ் நிலையம் ஜி.என்.டி சாலையில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் இவர் ஈடுபட்டிருந்தார். அப்போது காட்டூர், பெருமாள்கோயில் தெருவை சேர்ந்த தணிகையரசு (40), பைக்கில் வேகமாக வந்தார். இவர், வெள்ளானூர் ஊராட்சிமன்ற முன்னாள் துணைத் தலைவர். வே...
குற்றம்
null
60
எட்டாவது படித்தாலே அரசு வேலையில் சேரமுடியும் என்ற காலமெல்லாம் மலையேறி விட்டது. தற்போது ஓட்டுனர் பயிற்சி உரிமம் பெறுவதற்கே எட்டாம் வகுப்புதான் குறைந்தபட்ச கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் இந்தியாவில் அனைவரும் இந்த குறைந்தபட்ச கல்வியை எட்டவேண்டும் என்ற நோக்கில் கட்டாய கல்வி சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்...
கல்வி
null
61
புதுடெல்லி:திருட்டு காரில் சிவப்பு விளக்கு பொருத்திக் கொண்டு டெல்லியில் நூதனமான முறையில் கோடிகோடியாக கொள்ளையடித்து வந்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கார், நகைகள், பணம் மீட்கப்பட்டது.தலைநகர் டெல்லியில் ஒரு பெண்ணிடம் செயின் பறித்துக் கொண்டு தப்பிய திருடன் ஒருவனை போலீசார் மடக்கி பிடித்தனர். அவன் டெல்...
குற்றம்
null
62
உலகளாவிய அளவில் மீடியா துறை கொடிகட்டி பறக்கிறது. வேலைவாய்ப்புகளும் இத்துறையில் கொட்டிக்கிடக்கின்றன. குறிப்பாக தகவல் தொடர்பு, எலக்ட்ரானிக் மீடியா துறைகளில் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஊதிய மும் சாப்ட்வேர் துறைக்கு இணையாக அளிக்கப்படுகிறது.  இருந்தபோதிலும் மீடியா சார்ந்த படிப்பறிவுடன் இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைவ...
கல்வி
null
63
சென்னை:‘ஓபியம் பாப்பி’ என்பது ஒரு தாவரம். இதன் பூவில் அரிய வகை மருந்து இருப்பதை இங்கிலாந்து டாக்டர்கள் 1860&ம் ஆண்டு கண்டுபிடித்தனர். வலி நிவாரணம், தீராத நோய்களுக்கு அரிய மருந்தாக அது பயன்படுத்தப்பட்டது. பின்னர், இதை போதைப் பொருளாகவும் சிலர் பயன்படுத்த ஆரம்பித்தனர். பாப்பி பூவில் எடுக்கப்படும் திரவம்தான் ஓபியம். லேகியம...
குற்றம்
null
64
பனாஜி: கோவா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.  தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் அண்மையில் ராஜினாமா செய் தார். அவருக்கு மீண்டும் பதவி வழங்கக்கூடாது என காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேர்  போர்க்கொடி தூக்கினர். இதனால் கோவா கூட்டணி அரசுக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டது.  மே...
குற்றம்
null
65
பாட்னா: பீகார் மாநிலத்தில் அண்மையில் நடந்த சட்டசபை பொதுத்தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம்   தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. நிதிஷ்குமார் மீண்டும் முதல்வரானார்.  இரண்டாவது முறையாக முதல்வர் பதவியேற்றவுடன் ஊழலுக்கு எதிரான யுத்தம் தொடரும்  என அறிவித்தார். கடந்த வாரம் தன் சொத்து விவரங்களை வெளியிட்டதுடன் அமைச்சரவை  சகாக்கள...
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
null
66
விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடா போலீஸ் கமிஷனராக இருப்பவர் ஆஞ்சநேயலு. விஜயவாடாவை சேர்ந்த பெண் டாக்டருக்கு தொடர்ந்து ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உள்ளூர் டிவி ஒன்று இது தொடர்பாக செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து ஆஞ்சநேயலு மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஆஞ்...
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
null
67
புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் கடந்த 2008&ம் ஆண்டு செப்டம்பர் 29&ம் தேதி மசூதி அருகே குண்டு வெடித்தது. இது தொடர்பாக அபினவ் பாரத் என்ற அமைப்பை சேர்ந்த பெண் சாமியார் பிரக்யாசிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரக்யாக் சிங்கின் சகோதரர் ஆனந்த் பிரம்மச்சாரி, தெற்கு டெல்லியில் ஜங்புரா பகுதியில் க...
ஸ்டேட் எக்ஸ்பிரஸ்
null
68
கணவனைத் தவிர யாரிடம் சிரித்துப் பேசினாலும் பிரச்னையில்தான் முடியும். 3 குழந்தை களுக்கு தாய், டாக்சி டிரைவரிடம் நெருங்கிப் பழகியதில் பிரச்னை ஏற்பட்டு கழுத்தறுபட்டு  இறந்திருக்கிறார். சென்னையில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.சென்னை நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்தவர் மாரி. கறிக்கடையில் வேலை செய்கிறார்.  மனைவி உமா. இருவரும் காத...
தலையங்கம்
null
69
கோவை:கோவை விமான நிலையத்துக்கு நேற்றிரவு 11.30 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சில்க் ஏர் விமா னம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறையினர் சோதனை செய்தனர்.  அப்போது, ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரை சேர்ந்த சாகுல் என்ற சாதிக் (42) என்ப வர் கொண்டு வந்த பையில் தங்க நிறத்திலான 200 மீன்கள் இருந்ததை கண்டுபிடித்த...
தலையங்கம்
null
70
டேராடூன்:உத்தரகண்ட் மாநிலத்தில் ஐம்பது அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்ததில் 6 குழந்தைகள் உள்பட 22  பேர் பரிதாபமாக பலியாயினர்.உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் & முசூரி சாலையில் நேற்றிரவு இந்த பயங்கர விபத்து நடந்த து. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புத்தாண்டையொட்டி, குடும்பத்துடன் சிலர் முசூரிக்கு பஸ்சில்...
இந்தியா
null
71
கொடைக்கானல்:கொடைக்கானல் வனப்பகுதியில் நக்சலைட் தேடுதல் வேட்டையில் அதிரடிப்படை மற்றும்  தனிப்படை போலீசாருக்கு உதவியாக வனத்துறை அதிகாரிகள், வனக்காவலர்களும் செல்கின்ற னர். கடந்த மாதம் கொடைக்கானல் வனப்பகுதியில் தேடுதல் வேட்டைக்கு சென்ற வனக்காவ லர் முத்துவீரன் திடீரென மாரடைப்பால் இறந்தார். இதையடுத்து உடல் ஆரோக்கியமாக இ ருப்...
மாவட்ட மசாலா
null
72
பழநி:அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் தைப்பூச திருவிழா துவங்க உள்ள நிலையில் பல்லாயி ரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களின் நலன்கருதி,  காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  இதுகுறித்து எஸ்பி தினகரன் கூறுகையில், ‘‘விபத்து அபாயமுள்ள 12 இடங்களில், ச...
மாவட்ட மசாலா
null
73
நாமக்கல்:நாமக்கல்லில் நேற்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணய குழு கூட்டம்  நடந்தது. வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவுவதால் அங்கு முட்டை தேவை அதிகரித்து வரு கிறது. பிற மண்டலங்களிலும் தொடர்ந்து முட்டை விலை உயர்ந்து வருகிறது. எனவே, நாமக் கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்த்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது....
மாவட்ட மசாலா
null
74
திருவனந்தபுரம்:சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத கூட்டம் அலை மோதுகிறது. இரு தினங்களுக்கு முன்பு பம்பையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஒரு பக்தர் பரிதா பமாக இறந்தார். 20&க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், தேவசம்போர்டின்  கணக்கு தணிக்கை விவரம், கேரள ஐகோர்ட்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது...
இந்தியா
null
75
சென்னை:சட்டசபை தேர்தல் பணிக்காக, தமிழகத்தில் அரசு ஊழியர்கள் பட்டியல் தயாரிப்பு பணி தீவிர மாக நடந்து வருகிறது. தேர்தலுக்கு 15,000 வாக்குசாவடிகள் அமைக்கப்படுகின்றன.  தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே 16ம் தேதியுடன் முடிகிறது. இதை முன்னிட்டு,  சட்டசபை தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ள...
தமிழகம்
null
76
நெய்வேலி:கர்நாடகாவுக்கு என்எல்சி சார்பில் மின்சாரம் வழங்க எடியூரப்பா முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.  நெய்வேலி என்எல்சி நிறுவனம் தமிழகம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு மணி நேரத்துக்கு சுமார் 27 லட்சத்து 40 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட அனல்மின் நிலையங்களை இயக்கி வருகிறது. தற்போது தூத்து...
தமிழகம்
null
77
திருச்செந்தூர்:நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகு மீது கப்பல் மோதியது. விசைப்படகில் இருந்த மீனவர்கள் கதி என்னவென்று தெரியாததால் திருச்செந்தூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருச்செந்தூர் அமலிநகரை சேர்ந்த மீனவர்கள் நேற்று அதிகாலை கடலில் மீன் பிடிக்க சென்றனர். மீன் பிடித்துக்கொண்டு திரும்பும்போது, கரையில் இரு...
தமிழகம்
null
78
புதுடெல்லி:காமன்வெல்த் போட்டி ஏற்பாடு செய்ததில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக டெல்லியில் 10 இடங்களில் சிபிஐ போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். டெல்லியில் கடந்த அக்டோபர் மாதம் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்தன. போட்டிக்கான கருவிகள் வாங்கியது, துவக்க விழா ஏற்பாடுகள், சமையல் கான்ட்ராக்ட் என பல ஒப்பந்தங்களில் ஊழல் ந...
இந்தியா
null
79
மதுரை:முறையாக தகவல் தெரிவிக்காமல் இரண்டு ஆண்டுகள் பணிக்கு வராத போலீஸ்காரரை மீண்டும் பணியில் சேர்க்கவும், அவருக்கு பணப் பலன்களை வழங்க வேண்டியதில்லை எனவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.குமரி மாவட்டத்தை சேர்ந்த ஜான்போஸ்கோ என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:மதுரையில் 1986&ல் இரண்டாம் நிலை காவ...
தமிழகம்
null
80
சித்தூர்:திருப்பதி ஏழுமலையானின் தேரில் பொருத்தப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கக் கு டையை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுவிட்டனர். பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த  முள்வேலிகளை அகற்றிவிட்டு இந்த துணிகர திருட்டு நடந்துள்ளது. இதையறிந்த பக்தர்கள் க டும் அதிர்ச்சி அடைந்தனர். குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை...
இந்தியா
null
81
சென்னை:கடும் பனிப்பொழிவு காரணமாக டெல்லியில் இருந்து சென்னை வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பல மணி நேரம் தாமதமாக வந்தன.டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவு மற்றும் மூடுபனி காரணமாக சென்னை வரும் ரயில்கள் பல மணி நேரம்தாமதமாக வருகின்றன. ஜிடி எக்ஸ்பிரஸ் நேற்று 7 மணி நேரம் தாமதமாகவும், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் 9 மண...
தமிழகம்
null
82
லண்டன்: ஆசிய ஆசாமிகளிடம் சிக்கி இங்கிலாந்து சிறுமிகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆ ளாகும் சம்பவம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் இளைஞர்கள்தான் இந்த செயலில் அதிகம்  ஈடுபடுவது தெரிந்துள்ளது. மேல்படிப்பு படிப்பதற்காகவும் வேலை விஷயமாகவும் இங்கிலாந் தில் தங்கியுள்ள பாகிஸ்தான் இளைஞர்கள் அங்கு படிக்கும் 11 வயது முதல் 16 வயது சிறு...
உலகம்
null
83
கூடுவாஞ்சேரி:ஊராட்சிகளில் 2782 பேருக்கு இலவச வேட்டி, சேலை, பொங்கல் பை வழங்கப்பட்டது. காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள கீரப்பாக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை, பொங்கல் பை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை 762 பேருக்கு ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன் வழங்கினார். துணைத் தலைவர் இந்திரா தனபால், கிராம நிர்...
தமிழகம்
null
84
டொரன்டோ: அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் சிகாகோ நகரில் இருந்து  ஜெர்மனியின் பிராங்பர்ட் நகருக்கு 255 பயணிகளுடன் நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றது.  கனடா வான் எல்லையில் பறக்கும்போது பைலட்டுக்கு காபி கொடுத்தார் பணிப்பெண். கு டிக்கும்போது காபி கப் நழுவி கீழே விழுந்தது. தகவல் தொடர்பு சாதனத்தில் காபி கொட்டிய தால்...
உலகம்
null
85
லண்டன்:  இங்கிலாந்து இளவரசர் வில்லியம் (28)  கேத் மிடில்டன் நிச்சயதார்த்தம் கென்யா வில் கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்தது. திருமணம் வரும் ஏப்ரலில் நடக்கும் என தெரி விக்கப்பட்டது. இந்நிலையில் திருமண தேதியையும், நிகழ்ச்சி விவரத்தையும் அரண்மனை வட் டாரம் நேற்று முன்தினம் வெளியிட்டது. வில்லியம்&கேத் மிடில்டன் திருமணம் ஏப்ரல் 2...
உலகம்
null
86
திருச்செங்கோடு:கல்லூரிக்கு செல்ல மகன் மறுத்ததால் விரக்தி அடைந்த பெற்றோர் இன்று அதிகாலை தீக்குளித்தனர். இருவரும் ஆபத்தான நிலையில் கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சந்தைப்பேட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (40). பிரபல கட்டிட கான்ட்ராக்டர். மனைவி செல்வி (38). இவர்களுக்க...
தமிழகம்
null
87
சென்னை:சென்னை துறைமுகத்தில் போர்க் கப்பல்களை வரும் 15&ம் தேதி பார்வையிட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து இந்திய பாதுகாப்பு துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1971ம் ஆண்டு நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதற்கு காரணமாக இருந்த இந்திய கப்பற்படை வீ...
தமிழகம்
null
88
பொன்னேரி:இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிளை மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் பழவேற்காட்டில் நடந்தது. மாவட்ட பொதுச்செயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். மீஞ்சூர் நகர செயலாளர் பூபதி வரவேற்றார். துணை செயலாளர் ராமன், நிர்வாகிகள் சாந்தி, நேசமணி முன்னிலை வகித்தனர்.மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன், மாவட்ட செயலாளர் க...
தமிழகம்
null
89
துரைப்பாக்கம்:பனையூரில் நடந்த தீ விபத்தில் 3 குடிசைகள் எரிந்து சாம்பலானது. குழந்தை அழுதபோது எழுந்ததால் குடிசை வாசிகள் உயிர் தப்பினர். சென்னை அடுத்த பனையூர் 1வது அவென்யூவில் கிஷோர் கார்டன் உள்ளது. இங்கு, 7 குடும்பத்தினர் குடிசை போட்டு வசித்து வருகின்றனர். ஒரு வீட்டில் அம்ஜத்கான் என்பவர், மனைவி அலிமா மற்றும் 8 மாத கைக்கு...
தமிழகம்
null
90
மதுரை: மதுரை விமான நிலையத்தை, சுங்க விமான நிலையமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மதுரை விமான நிலையம்,  சர்வதேச தரத்துடன் புதிதாக கட்டப்பட்டுள்ள டெர்மினலில் செயல்பட்டு வருகிறது. மதுரையிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு நேரடி  விமான போக்குவரத்து துவக்க ஏற்பாடு நடந்து வருகிறது. தற்போது பயணிகள் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லும்,...
தமிழகம்
null
91
வாலாஜாபாத்: வாலாஜாபாத்தில் அறிஞர் அண்ணா அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் வாலாஜாபாத் தை சுற்றியுள்ள 15க்கும் அதிகமான கிராமங்களை சேர்ந்த 455 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் அடிப்படை வசதிகள்  உள்ளதோடு, தரமான ஆசிரியர்களும் பணியாற்றுகின்றனர். இங்கு, பணியாற்றிய வாட்ச்மேன் பணி உயர்வு பெற்று,  ஒரு ஆண்ட...
குற்றம்
null
92
சித்தூர்: திருப்பதி ஏழுமலையான் கோயில் தங்கத் தேரில் பொருத்தப்பட்டிருந்த, ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க குடை திருட்டு  போனதாக நேற்று காலையில் தேவஸ்தான அதிகாரிகள் புகார் தெரிவித்தனர். ஆனால் பிற்பகலில் தங்க குடையில் இருந்த சில  மாங்காய்கள் மட்டுமே திருட்டு போனதாக அதிகாரிகள் அடித்த திடீர் பல்டி பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படு...
இந்தியா
null
93
சித்தூர்: ஆந்திராவில் மாணவர்கள் சங்கம் சார்பில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட் டன. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. போலீசாரும், ராணுவத்தினரும் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.ஆந்திராவை பிரித்து தனித்தெலங்கானா அமைப்பது குறித்து விசாரித்த ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கையை மத்திய அ...
இந்தியா
null
94
நியூயார்க்:விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுவதற்கு எதிராக பிரசாரம் செய்ததில் ஹாலிவுட் கவர்ச்சிப் புயல் பமீலா ஆண்டர்சன் சிறப்பாக செயல்பட்டிருப்பதாக ‘பீட்டா’ அமைப்பு கூறியுள்ளது.ஹாலிவுட் கவர்ச்சி நடிகை பமீலா ஆண்டர்சன் (43). பேவாட்ச் சீரியல் மற்றும் ஏராளமான படங்களில் நடித்தவர். பிளேபாய் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ச்சியாக கவர்ச்...
உலகம்
null
95
பிரசல்ஸ்:இதய, நரம்பு கோளாறுகளுக்காக மாத்திரை சாப்பிடுபவர்கள் உடைத்து சாப்பிடுவது ரிஸ்க் என்று பெல்ஜியம் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.சளி, இருமல், உடல் வலி, தலைவலி கொஞ்சமாக இருந்தால் அரை மாத்திரை போதும் என்பார் டாக்டர். இது மட்டுமல்லாமல் பெரிய மாத்திரையாக இருந்தால் விழுங்க சிரமப்பட்டு இரண்டாக உடைத்து சாப்பிடுவார்கள். ...
உலகம்
null
96
லண்டன்:நீண்ட நெடுங்காலமாக தீர்வு காணப்படாத பிரச்னைகளில் ஒன்று வழுக்கை தலை. உலகம் முழுவதும் இதன் ஆதிக்கம் அதிகம். இதில் ஆண் வர்க்கம் பெரும்பான்மை. வழுக்கையால் சிலருக்கு வாழ்க்கையே சூனியமாகிவிடுவதுண்டு. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண பணத்தை தண்ணீராக செலவழிப்பவர்களும் உண்டு. இனி, வழுக்கையர்கள் வருத்தப்பட தேவையில்லை. அவர்கள...
உலகம்
null
97
போர்ட்ஆப் பிரின்ஸ்: ஹைதி தீவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் இறந்தனர், 3 லட்சம் பேர் காயம் அடைந்தனர். பூகம்பம் ஏற்பட்டு ஓராண்டு ஆகிவிட்டது. ஆனால் இன்னும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் வசித்து வருகின்றனர். இங்கு தங்கியுள்ள பெண்கள் பலர் பாலியல் கொட...
உலகம்
null
98
லெய்ப்சிக்: ஜெர்மனியை சேர்ந்த பெண் இன்ஜினியர் இரிஸ் எடில்மான் (49). இவரது பாட்டி எல்சா கோயினிக்(96). பேத்தியின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்தார். பாட்டி தன்னுடன் வசிப்பது இரிஸ்க்கு இடையூறாக இருந்துள்ளது.  இதனால் தனது வீட்டுக்கு அருகில், குறைந்த வாடகையில் ஒற்றை அறை கொண்ட வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் பாட்டியை தங்க வைத்திர...
உலகம்
null
99